தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட 2024.11.25ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 01.01.2025ம் திகதியிலிருந்து பெறுகை நடைமுறைகள் புதிய பெறுகை நடைமறை வழிகாட்டி மற்றும் கையேட்டின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் புதிய பெறுகை நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி நல்லூர் பிரதேச சபை உட்பட 08 உள்ளூராட்சி மன்ற சபை உத்தியோகத்தர்களிற்கு ஓய்வுநிலை வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள் எந்திரி.எஸ்.சண்முகாநந்தன் அவர்களால் 22.01.2025, 06.02.2025 மற்றும் 07.02.2025ம் திகதிகளில் சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
புதிய பெறுகை நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி
